மாற்கு 7:10-13

7:10 எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தன் தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.
7:11 நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யும் உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி,
7:12 அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்;
7:13 நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.




Related Topics


எப்படியெனில் , உன் , தகப்பனையும் , உன் , தாயையும் , கனம்பண்ணுவாயாக , என்றும் , தன் , தகப்பனையாவது , தாயையாவது , நிந்திக்கிறவன் , கொல்லப்படவேண்டும் , என்றும் , மோசே , சொல்லியிருக்கிறாரே , மாற்கு 7:10 , மாற்கு , மாற்கு IN TAMIL BIBLE , மாற்கு IN TAMIL , மாற்கு 7 TAMIL BIBLE , மாற்கு 7 IN TAMIL , மாற்கு 7 10 IN TAMIL , மாற்கு 7 10 IN TAMIL BIBLE , மாற்கு 7 IN ENGLISH , TAMIL BIBLE Mark 7 , TAMIL BIBLE Mark , Mark IN TAMIL BIBLE , Mark IN TAMIL , Mark 7 TAMIL BIBLE , Mark 7 IN TAMIL , Mark 7 10 IN TAMIL , Mark 7 10 IN TAMIL BIBLE . Mark 7 IN ENGLISH ,