லூக்கா 18:18-23

18:18 அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
18:19 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவனென்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
18:20 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலைசெய்யாதிருப்பாயாக, களவுசெய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்.
18:21 அதற்கு அவன் இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
18:22 இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
18:23 அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.




Related Topics



மனிதனிடம் உள்ள அரிய பண்புகள் -Rev. Dr. J .N. மனோகரன்

100 ஆண்டுகளுக்கு முன்பு ஜே.சி. ரைல் எழுதினார், "இரண்டு விஷயங்கள் உலகில் மிகவும் அரிதான காட்சிகள் என்று கூறப்படுகிறது; ஒன்று இளைஞனின் தாழ்மை...
Read More



அப்பொழுது , தலைவன் , ஒருவன் , அவரை , நோக்கி: , நல்ல , போதகரே , நித்திய , ஜீவனைச் , சுதந்தரித்துக்கொள்வதற்கு , நான் , என்ன , செய்யவேண்டும் , என்று , கேட்டான் , லூக்கா 18:18 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 18 TAMIL BIBLE , லூக்கா 18 IN TAMIL , லூக்கா 18 18 IN TAMIL , லூக்கா 18 18 IN TAMIL BIBLE , லூக்கா 18 IN ENGLISH , TAMIL BIBLE Luke 18 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 18 TAMIL BIBLE , Luke 18 IN TAMIL , Luke 18 18 IN TAMIL , Luke 18 18 IN TAMIL BIBLE . Luke 18 IN ENGLISH ,