ஏசாயா 38:17-19

38:17 இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.
38:18 பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியிலிறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.
38:19 நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன் உயிரோடிருக்கிறவனே உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.




Related Topics


இதோ , சமாதானத்துக்குப் , பதிலாக , மகா , கசப்பு , வந்திருந்தது , தேவரீரோ , என் , ஆத்துமாவை , நேசித்து , அழிவின் , குழிக்கு , விலக்கினீர்; , என் , பாவங்களையெல்லாம் , உமது , முதுகுக்குப் , பின்னாக , எறிந்துவிட்டீர் , ஏசாயா 38:17 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 38 TAMIL BIBLE , ஏசாயா 38 IN TAMIL , ஏசாயா 38 17 IN TAMIL , ஏசாயா 38 17 IN TAMIL BIBLE , ஏசாயா 38 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 38 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 38 TAMIL BIBLE , ISAIAH 38 IN TAMIL , ISAIAH 38 17 IN TAMIL , ISAIAH 38 17 IN TAMIL BIBLE . ISAIAH 38 IN ENGLISH ,