யாத்திராகமம் 25:20-22

25:20 அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக.
25:21 கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக.
25:22 அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.




Related Topics


அந்தக் , கேருபீன்கள் , தங்கள் , செட்டைகளை , உயர , விரித்து , தங்கள் , செட்டைகளால் , கிருபாசனத்தை , மூடுகிறவைகளும் , ஒன்றுக்கொன்று , எதிர்முகமுள்ளவைகளுமாய் , இருக்கக்கடவது; , கேருபீன்களின் , முகங்கள் , கிருபாசனத்தை , நோக்குகிறவைகளாயிருப்பதாக , யாத்திராகமம் 25:20 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 25 TAMIL BIBLE , யாத்திராகமம் 25 IN TAMIL , யாத்திராகமம் 25 20 IN TAMIL , யாத்திராகமம் 25 20 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 25 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 25 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 25 TAMIL BIBLE , Exodus 25 IN TAMIL , Exodus 25 20 IN TAMIL , Exodus 25 20 IN TAMIL BIBLE . Exodus 25 IN ENGLISH ,