யாத்திராகமம் 15:1-2

15:1 அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
15:2 கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;




Related Topics


அப்பொழுது , மோசேயும் , இஸ்ரவேல் , புத்திரரும் , கர்த்தரைப் , புகழ்ந்துபாடின , பாட்டு: , கர்த்தரைப் , பாடுவேன்; , அவர் , மகிமையாய் , வெற்றிசிறந்தார்; , குதிரையையும் , குதிரைவீரனையும் , கடலிலே , தள்ளினார் , யாத்திராகமம் 15:1 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 15 TAMIL BIBLE , யாத்திராகமம் 15 IN TAMIL , யாத்திராகமம் 15 1 IN TAMIL , யாத்திராகமம் 15 1 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 15 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 15 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 15 TAMIL BIBLE , Exodus 15 IN TAMIL , Exodus 15 1 IN TAMIL , Exodus 15 1 IN TAMIL BIBLE . Exodus 15 IN ENGLISH ,