எபேசியர் 4:2-6

4:2 மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,
4:3 சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
4:4 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு;
4:5 ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,
4:6 எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.




Related Topics



நம்மைத் தாங்கும் கர்த்தர்-Rev. M. ARUL DOSS

ஏசாயா 46:3,4 தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானது முதல் உங்களைத் தாங்கினேன். 1. கரத்தினால் நம்மைத்...
Read More



மிகுந்த , மனத்தாழ்மையும் , சாந்தமும் , நீடிய , பொறுமையும் , உடையவர்களாய் , அன்பினால் , ஒருவரையொருவர் , தாங்கி , , எபேசியர் 4:2 , எபேசியர் , எபேசியர் IN TAMIL BIBLE , எபேசியர் IN TAMIL , எபேசியர் 4 TAMIL BIBLE , எபேசியர் 4 IN TAMIL , எபேசியர் 4 2 IN TAMIL , எபேசியர் 4 2 IN TAMIL BIBLE , எபேசியர் 4 IN ENGLISH , TAMIL BIBLE Ephesians 4 , TAMIL BIBLE Ephesians , Ephesians IN TAMIL BIBLE , Ephesians IN TAMIL , Ephesians 4 TAMIL BIBLE , Ephesians 4 IN TAMIL , Ephesians 4 2 IN TAMIL , Ephesians 4 2 IN TAMIL BIBLE . Ephesians 4 IN ENGLISH ,