தானியேல் 12:8-13

12:8 நான் எதைக் கேட்டும், அதின்பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்.
12:9 அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.
12:10 அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள். துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான். ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்.
12:11 அன்றாடபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறு நாள் செல்லும்.
12:12 ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.
12:13 நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றான்.




Related Topics


நான் , எதைக் , கேட்டும் , அதின்பொருளை , அறியவில்லை; , ஆகையால்: , என் , ஆண்டவனே , இவைகளின் , முடிவு , என்னமாயிருக்கும் , என்று , கேட்டேன் , தானியேல் 12:8 , தானியேல் , தானியேல் IN TAMIL BIBLE , தானியேல் IN TAMIL , தானியேல் 12 TAMIL BIBLE , தானியேல் 12 IN TAMIL , தானியேல் 12 8 IN TAMIL , தானியேல் 12 8 IN TAMIL BIBLE , தானியேல் 12 IN ENGLISH , TAMIL BIBLE DANIEL 12 , TAMIL BIBLE DANIEL , DANIEL IN TAMIL BIBLE , DANIEL IN TAMIL , DANIEL 12 TAMIL BIBLE , DANIEL 12 IN TAMIL , DANIEL 12 8 IN TAMIL , DANIEL 12 8 IN TAMIL BIBLE . DANIEL 12 IN ENGLISH ,