1சாமுவேல் 26:1-3

26:1 பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள்.
26:2 அப்பொழுது சவுல்: சீப்வனாந்தரத்திலே தாவீதைத் தேடும்படி எழுந்து, இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம் பேரோடுங் கூட, சீப் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப்போனான்.
26:3 சவுல் எஷிமோனுக்கு எதிரே வழியண்டையிலிருக்கிற ஆகிலாமேட்டிலே பாளயமிறங்கினான்; தாவீது வனாந்தரத்தில் தங்கி, சவுல் தன்னைத் தொடர்ந்து வனாந்தரத்திற்கு வருகிறதைக் கண்டு,




Related Topics


பின்பு , சீப் , ஊரார் , கிபியாவிலிருக்கிற , சவுலிடத்தில் , வந்து: , தாவீது , எஷிமோனுக்கு , எதிரான , ஆகிலாமேட்டில் , ஒளித்துக்கொண்டிருக்கிறான் , என்றார்கள் , 1சாமுவேல் 26:1 , 1சாமுவேல் , 1சாமுவேல் IN TAMIL BIBLE , 1சாமுவேல் IN TAMIL , 1சாமுவேல் 26 TAMIL BIBLE , 1சாமுவேல் 26 IN TAMIL , 1சாமுவேல் 26 1 IN TAMIL , 1சாமுவேல் 26 1 IN TAMIL BIBLE , 1சாமுவேல் 26 IN ENGLISH , TAMIL BIBLE 1SAMUEL 26 , TAMIL BIBLE 1SAMUEL , 1SAMUEL IN TAMIL BIBLE , 1SAMUEL IN TAMIL , 1SAMUEL 26 TAMIL BIBLE , 1SAMUEL 26 IN TAMIL , 1SAMUEL 26 1 IN TAMIL , 1SAMUEL 26 1 IN TAMIL BIBLE . 1SAMUEL 26 IN ENGLISH ,