சகாயம் செய்யும் கர்த்தர்

சங்கீதம் 124:8 நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது
சங்கீதம் 121:1,2 வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடத்தில் இருந்து எனக்கு ஒத்தாசை வரும்
ஓசியா 13:9  இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு

1. திக்கற்றவருக்கு சகாயர்
சங்கீதம் 10:14  ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே
சங்கீதம் 68:5 திக்கற்ற பிள்ளைகளுக்குச் தகப்பனாயிருக்கிறார்
சங்கீதம் 146:9 திக்கற்ற பிள்ûளைகளை ஆதரிக்கிறார்
சங்கீதம் 102:16 திக்கற்றவர்களின் ஜெபத்தைக் கேட்கிறார்
யோவான் 14:18 நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன்

2. தெரிந்துகொண்டவருக்கு சகாயர்
ஏசாயா 41:9,10 நீ பயப்படாதே, நான் உன் தேவன் நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தி னால் உன்னைத் தாங்குவேன்.
சங்கீதம் 135:4 கர்த்தர் யாக்கோபை தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.

3. தேடுகிறவருக்கு சகாயர்
சங்கீதம் 27:8,9  உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாதிரும் என்னைக் கைவிடாதிரும்.

இதர வசனங்கள்
1சாமுவேல் 7:12 இம்மட்டும் உதவின எபெனேசர்  
2நாளாகமம் 14:11 உதவிசெய்வது லேசான காரியம் 
ரோமர் 8:26    பலவீனங்களில் ஆவியானவர் உதவிசெய்கிறார்.

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download