செப்பனியா 2:9

2:9 ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப் போலுமாக, காஞ்சொறி படரும் இடமும், உப்புப் பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்; என் ஜனத்தில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, என் ஜாதியில் மீந்தவர்கள் அவர்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.




Related Topics



திகில், கொள்ளை மற்றும் பறித்தல்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு கொள்ளையன் ஒரு பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியைப் பறித்தான். அவனது கூட்டாளி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தான்.  நெடுஞ்சாலையில் சென்று...
Read More



ஆகையால் , மோவாப் , சோதோமைப்போலும் , அம்மோன் , புத்திரரின் , தேசம் , கொமோராவைப் , போலுமாக , காஞ்சொறி , படரும் , இடமும் , உப்புப் , பள்ளமும் , நித்திய , பாழுமாயிருக்கும்; , என் , ஜனத்தில் , மீந்தவர்கள் , அவர்களைக் , கொள்ளையிட்டு , என் , ஜாதியில் , மீந்தவர்கள் , அவர்களைச் , சுதந்தரித்துக்கொள்வார்கள் , என்பதை , என் , ஜீவனைக்கொண்டு , சொல்லுகிறேன் , என்று , இஸ்ரவேலின் , தேவனாகிய , சேனைகளின் , கர்த்தர் , உரைக்கிறார் , செப்பனியா 2:9 , செப்பனியா , செப்பனியா IN TAMIL BIBLE , செப்பனியா IN TAMIL , செப்பனியா 2 TAMIL BIBLE , செப்பனியா 2 IN TAMIL , செப்பனியா 2 9 IN TAMIL , செப்பனியா 2 9 IN TAMIL BIBLE , செப்பனியா 2 IN ENGLISH , TAMIL BIBLE Zephaniah 2 , TAMIL BIBLE Zephaniah , Zephaniah IN TAMIL BIBLE , Zephaniah IN TAMIL , Zephaniah 2 TAMIL BIBLE , Zephaniah 2 IN TAMIL , Zephaniah 2 9 IN TAMIL , Zephaniah 2 9 IN TAMIL BIBLE . Zephaniah 2 IN ENGLISH ,