சங்கீதம் 80:7-11

80:7 சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
80:8 நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு அதை நாட்டினீர்.
80:9 அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
80:10 அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது.
80:11 அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.




Related Topics


சேனைகளின் , தேவனே , எங்களைத் , திருப்பிக்கொண்டுவாரும் , உமது , முகத்தைப் , பிரகாசிக்கப்பண்ணும் , அப்பொழுது , இரட்சிக்கப்படுவோம் , சங்கீதம் 80:7 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 80 TAMIL BIBLE , சங்கீதம் 80 IN TAMIL , சங்கீதம் 80 7 IN TAMIL , சங்கீதம் 80 7 IN TAMIL BIBLE , சங்கீதம் 80 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 80 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 80 TAMIL BIBLE , PSALM 80 IN TAMIL , PSALM 80 7 IN TAMIL , PSALM 80 7 IN TAMIL BIBLE . PSALM 80 IN ENGLISH ,