மத்தேயு 5:44-45

5:44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
5:45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.




Related Topics


நான் , உங்களுக்குச் , சொல்லுகிறேன் , உங்கள் , சத்துருக்களைச் , சிநேகியுங்கள்; , உங்களைச் , சபிக்கிறவர்களை , ஆசீர்வதியுங்கள்; , உங்களைப் , பகைக்கிறவர்களுக்கு , நன்மை , செய்யுங்கள்; , உங்களை , நிந்திக்கிறவர்களுக்காகவும் , உங்களைத் , துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் , ஜெபம் , பண்ணுங்கள் , மத்தேயு 5:44 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 5 TAMIL BIBLE , மத்தேயு 5 IN TAMIL , மத்தேயு 5 44 IN TAMIL , மத்தேயு 5 44 IN TAMIL BIBLE , மத்தேயு 5 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 5 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 5 TAMIL BIBLE , Matthew 5 IN TAMIL , Matthew 5 44 IN TAMIL , Matthew 5 44 IN TAMIL BIBLE . Matthew 5 IN ENGLISH ,