மத்தேயு 22:37-39

22:37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
22:38 இது முதலாம் பிரதான கற்பனை.
22:39 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.




Related Topics


இயேசு , அவனை , நோக்கி: , உன் , தேவனாகிய , கர்த்தரிடத்தில் , உன் , முழு , இருதயத்தோடும் , உன் , முழு , ஆத்துமாவோடும் , உன் , முழு , மனதோடும் , அன்புகூருவாயாக; , மத்தேயு 22:37 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 22 TAMIL BIBLE , மத்தேயு 22 IN TAMIL , மத்தேயு 22 37 IN TAMIL , மத்தேயு 22 37 IN TAMIL BIBLE , மத்தேயு 22 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 22 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 22 TAMIL BIBLE , Matthew 22 IN TAMIL , Matthew 22 37 IN TAMIL , Matthew 22 37 IN TAMIL BIBLE . Matthew 22 IN ENGLISH ,