மாற்கு 7:31-35

7:31 மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார்.
7:32 அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.
7:33 அப்பொழுது, அவர் அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத்தொட்டு;
7:34 வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார். அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்.
7:35 உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான்.




Related Topics


மறுபடியும் , அவர் , தீரு , சீதோன் , பட்டணங்களின் , எல்லைகளை , விட்டுப் , புறப்பட்டு , தெக்கப்போலியின் , எல்லைகளின் , வழியாய்க் , கலிலேயாக் , கடலருகே , வந்தார் , மாற்கு 7:31 , மாற்கு , மாற்கு IN TAMIL BIBLE , மாற்கு IN TAMIL , மாற்கு 7 TAMIL BIBLE , மாற்கு 7 IN TAMIL , மாற்கு 7 31 IN TAMIL , மாற்கு 7 31 IN TAMIL BIBLE , மாற்கு 7 IN ENGLISH , TAMIL BIBLE Mark 7 , TAMIL BIBLE Mark , Mark IN TAMIL BIBLE , Mark IN TAMIL , Mark 7 TAMIL BIBLE , Mark 7 IN TAMIL , Mark 7 31 IN TAMIL , Mark 7 31 IN TAMIL BIBLE . Mark 7 IN ENGLISH ,