யோசுவா 20:4

20:4 அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள்.




Related Topics


அந்தப் , பட்டணங்களில் , ஒன்றிற்கு , ஓடிவருகிறவன் , பட்டணத்தின் , ஒலிமுகவாசலில் , நின்றுகொண்டு , அந்தப் , பட்டணத்தினுடைய , மூப்பரின் , செவிகள் , கேட்க , தன் , காரியத்தைச் , சொல்வானாக; , அப்பொழுது , அவர்கள் , அவனைத் , தங்களிடத்தில் , பட்டணத்துக்குள்ளே , சேர்த்துக்கொண்டு , தங்களோடே , குடியிருக்க , அவனுக்கு , இடம் , கொடுக்கக்கடவர்கள் , யோசுவா 20:4 , யோசுவா , யோசுவா IN TAMIL BIBLE , யோசுவா IN TAMIL , யோசுவா 20 TAMIL BIBLE , யோசுவா 20 IN TAMIL , யோசுவா 20 4 IN TAMIL , யோசுவா 20 4 IN TAMIL BIBLE , யோசுவா 20 IN ENGLISH , TAMIL BIBLE JOSHUA 20 , TAMIL BIBLE JOSHUA , JOSHUA IN TAMIL BIBLE , JOSHUA IN TAMIL , JOSHUA 20 TAMIL BIBLE , JOSHUA 20 IN TAMIL , JOSHUA 20 4 IN TAMIL , JOSHUA 20 4 IN TAMIL BIBLE . JOSHUA 20 IN ENGLISH ,