யோவான் 17:1-5

17:1 இயேசு இவைகளைச் சொன்ன பின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:
17:2 பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.
17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
17:4 பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.
17:5 பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.




Related Topics


இயேசு , இவைகளைச் , சொன்ன , பின்பு , தம்முடைய , கண்களை , வானத்துக்கு , ஏறெடுத்து: , யோவான் 17:1 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 17 TAMIL BIBLE , யோவான் 17 IN TAMIL , யோவான் 17 1 IN TAMIL , யோவான் 17 1 IN TAMIL BIBLE , யோவான் 17 IN ENGLISH , TAMIL BIBLE John 17 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 17 TAMIL BIBLE , John 17 IN TAMIL , John 17 1 IN TAMIL , John 17 1 IN TAMIL BIBLE . John 17 IN ENGLISH ,