யோபு 29:1-6

29:1 பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
29:2 சென்றுபோன மாதங்களிலும் தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த சீர் இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
29:3 அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
29:4 தேவனுடைய இரகசியச் செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.
29:5 அப்பொழுது சர்வவல்லவர் என்னோடிருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
29:6 என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.




Related Topics


பின்னும் , யோபு , தன் , பிரசங்க , வாக்கியத்தைத் , தொடர்ந்து , சொன்னது: , யோபு 29:1 , யோபு , யோபு IN TAMIL BIBLE , யோபு IN TAMIL , யோபு 29 TAMIL BIBLE , யோபு 29 IN TAMIL , யோபு 29 1 IN TAMIL , யோபு 29 1 IN TAMIL BIBLE , யோபு 29 IN ENGLISH , TAMIL BIBLE JOB 29 , TAMIL BIBLE JOB , JOB IN TAMIL BIBLE , JOB IN TAMIL , JOB 29 TAMIL BIBLE , JOB 29 IN TAMIL , JOB 29 1 IN TAMIL , JOB 29 1 IN TAMIL BIBLE . JOB 29 IN ENGLISH ,