ஏசாயா 11:10-12

11:10 அக்காலத்திலே, ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக ஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும்,
11:11 அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி,
11:12 ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.




Related Topics


அக்காலத்திலே , ஜனங்களுக்குக் , கொடியாக , நிற்கும் , ஈசாயின் , வேருக்காக , ஜாதிகள் , விசாரித்துக் , கேட்பார்கள்; , அவருடைய , தாபரஸ்தலம் , மகிமையாயிருக்கும் , , ஏசாயா 11:10 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 11 TAMIL BIBLE , ஏசாயா 11 IN TAMIL , ஏசாயா 11 10 IN TAMIL , ஏசாயா 11 10 IN TAMIL BIBLE , ஏசாயா 11 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 11 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 11 TAMIL BIBLE , ISAIAH 11 IN TAMIL , ISAIAH 11 10 IN TAMIL , ISAIAH 11 10 IN TAMIL BIBLE . ISAIAH 11 IN ENGLISH ,