ஆதியாகமம் 8:8-12

8:8 பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.
8:9 பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடங்காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.
8:10 பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.
8:11 அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்.
8:12 பின்னும் எழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்ப வரவில்லை.




Related Topics


பின்பு , பூமியின்மேல் , ஜலம் , குறைந்து , போயிற்றோ , என்று , அறியும்படி , ஒரு , புறாவைத் , தன்னிடத்திலிருந்து , வெளியே , விட்டான் , ஆதியாகமம் 8:8 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 8 TAMIL BIBLE , ஆதியாகமம் 8 IN TAMIL , ஆதியாகமம் 8 8 IN TAMIL , ஆதியாகமம் 8 8 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 8 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 8 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 8 TAMIL BIBLE , Genesis 8 IN TAMIL , Genesis 8 8 IN TAMIL , Genesis 8 8 IN TAMIL BIBLE . Genesis 8 IN ENGLISH ,