ஆதியாகமம் 15:13-16

15:13 அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியՠύகடவாய்.
15:14 இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.
15:15 நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்.
15:16 நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.




Related Topics


அப்பொழுது , அவர் , ஆபிராமை , நோக்கி: , உன் , சந்ததியார் , தங்களுடையதல்லாத , அந்நிய , தேசத்திலே , பரதேசிகளாயிருந்து , அத்தேசத்தாரைச் , சேவிப்பார்கள் , என்றும் , அவர்களால் , நானூறு , வருஷம் , உபத்திரவப்படுவார்கள் , என்றும் , நீ , நிச்சயமாய் , அறியՠύகடவாய் , ஆதியாகமம் 15:13 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 15 TAMIL BIBLE , ஆதியாகமம் 15 IN TAMIL , ஆதியாகமம் 15 13 IN TAMIL , ஆதியாகமம் 15 13 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 15 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 15 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 15 TAMIL BIBLE , Genesis 15 IN TAMIL , Genesis 15 13 IN TAMIL , Genesis 15 13 IN TAMIL BIBLE . Genesis 15 IN ENGLISH ,