தானியேல் 6:10-11,26

6:10 தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.
6:11 அப்பொழுது அந்த மனுஷர்கூட்டங்கூடி, தானியேல் தன் தேவனுக்கு முன்பாக ஜெபம்பண்ணி விண்ணப்பம்செய்கிறதைக் கண்டார்கள்.




Related Topics


தானியேலோவென்றால் , அந்தப் , பத்திரத்துக்குக் , கையெழுத்து , வைக்கப்பட்டதென்று , அறிந்தபோதிலும் , தன் , வீட்டுக்குள்ளேபோய் , தன் , மேலறையிலே , எருசலேமுக்கு , நேராக , பலகணிகள் , திறந்திருக்க , அங்கே , தான் , முன் , செய்துவந்தபடியே , தினம் , மூன்று , வேளையும் , தன் , தேவனுக்கு , முன்பாக , முழங்காற்படியிட்டு , ஜெபம்பண்ணி , ஸ்தோத்திரம் , செலுத்தினான் , தானியேல் 6:10 , தானியேல் , தானியேல் IN TAMIL BIBLE , தானியேல் IN TAMIL , தானியேல் 6 TAMIL BIBLE , தானியேல் 6 IN TAMIL , தானியேல் 6 10 IN TAMIL , தானியேல் 6 10 IN TAMIL BIBLE , தானியேல் 6 IN ENGLISH , TAMIL BIBLE DANIEL 6 , TAMIL BIBLE DANIEL , DANIEL IN TAMIL BIBLE , DANIEL IN TAMIL , DANIEL 6 TAMIL BIBLE , DANIEL 6 IN TAMIL , DANIEL 6 10 IN TAMIL , DANIEL 6 10 IN TAMIL BIBLE . DANIEL 6 IN ENGLISH ,