2இராஜாக்கள் 2:9-11

2:9 அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.
2:10 அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது என்றான்.
2:11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.




Related Topics


அவர்கள் , அக்கரைப்பட்டபின்பு , எலியா , எலிசாவை , நோக்கி: , நான் , உன்னைவிட்டு , எடுத்துக்கொள்ளப்படு , முன்னே , நான் , உனக்குச் , செய்யவேண்டியது , என்ன , கேள் , என்றான் , அதற்கு , எலிசா: , உம்மிடத்திலுள்ள , ஆவியின் , வரம் , எனக்கு , இரட்டிப்பாய்க் , கிடைக்கும்படி , வேண்டுகிறேன் , என்றான் , 2இராஜாக்கள் 2:9 , 2இராஜாக்கள் , 2இராஜாக்கள் IN TAMIL BIBLE , 2இராஜாக்கள் IN TAMIL , 2இராஜாக்கள் 2 TAMIL BIBLE , 2இராஜாக்கள் 2 IN TAMIL , 2இராஜாக்கள் 2 9 IN TAMIL , 2இராஜாக்கள் 2 9 IN TAMIL BIBLE , 2இராஜாக்கள் 2 IN ENGLISH , TAMIL BIBLE 2KINGS 2 , TAMIL BIBLE 2KINGS , 2KINGS IN TAMIL BIBLE , 2KINGS IN TAMIL , 2KINGS 2 TAMIL BIBLE , 2KINGS 2 IN TAMIL , 2KINGS 2 9 IN TAMIL , 2KINGS 2 9 IN TAMIL BIBLE . 2KINGS 2 IN ENGLISH ,