எபிரெயர் 10:35-39

10:35 ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.
10:36 நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.
10:37 வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.
10:38 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
10:39 நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்ՠοறோம்.




Related Topics


ஆகையால் , மிகுந்த , பலனுக்கேதுவான , உங்கள் , தைரியத்தை , விட்டுவிடாதிருங்கள் , எபிரெயர் 10:35 , எபிரெயர் , எபிரெயர் IN TAMIL BIBLE , எபிரெயர் IN TAMIL , எபிரெயர் 10 TAMIL BIBLE , எபிரெயர் 10 IN TAMIL , எபிரெயர் 10 35 IN TAMIL , எபிரெயர் 10 35 IN TAMIL BIBLE , எபிரெயர் 10 IN ENGLISH , TAMIL BIBLE Hebrews 10 , TAMIL BIBLE Hebrews , Hebrews IN TAMIL BIBLE , Hebrews IN TAMIL , Hebrews 10 TAMIL BIBLE , Hebrews 10 IN TAMIL , Hebrews 10 35 IN TAMIL , Hebrews 10 35 IN TAMIL BIBLE . Hebrews 10 IN ENGLISH ,