எரேமியா 3:1

ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய் அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப்போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ என்று மனுஷர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார்.



Tags

Related Topics/Devotions

தேவனின் கரங்கள் - Rev. Dr. J.N. Manokaran:

“உம்முடைய கைகளின் கிர Read more...

அறிவால் போஷியுங்கள் - Rev. Dr. J.N. Manokaran:

எல்லா மனிதர்களும் ஒரு மேய்ப Read more...

இருமனமும் விரக்தியும் - Rev. Dr. J.N. Manokaran:

இருமனப்போக்குடையவர்களை கையா Read more...

பெரிதாக்கப்பட்ட இருதயம் - Rev. Dr. J.N. Manokaran:

நவீன மருத்துவத்தின் படி, இர Read more...

விசுவாசத்தின்படி நடத்தல் - Rev. Dr. J.N. Manokaran:

விசுவாசிகள் விசுவாசத்தின்பட Read more...

Related Bible References

No related references found.