3:5 ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.
பத்தாவது கட்டளை பேராசைக்கு எதிரானது (யாத்திராகமம் 20:17). பேராசை என்பது நமக்குச் சம்பந்தமே இல்லாத ஒன்று. இது எதையும் சட்டவிரோதமாக வைத்திருக்கதான்... Read More