ரோமர் 13:9

எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக்கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.



Tags

Related Topics/Devotions

கடன் ரத்து பிரார்த்தனை - Rev. Dr. J.N. Manokaran:

‘கடன் ரத்து பிரார்த்த Read more...

கோலா அல்லது பட்டயமா?! - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு தாய் தன் மகனை மிகவும் உ Read more...

உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் - Rev. Dr. J.N. Manokaran:

43 வயதான ரவிக்குமார் என்பவர Read more...

விழிப்பதும் தூக்கமும்! - Rev. Dr. J.N. Manokaran:

"நித்திரையைவிட்டு எழுந Read more...

சமீபமாயிருக்கும் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.