15:8 அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?
ஒரு அறிஞரைக் கௌரவிப்பதற்காக அரசவையில் வைத்து ஒரு ராஜா, ஒரு பை நிறைய பொற்காசுகளைக் கொடுத்தார். அப்படி ராஜா கொடுக்கும் போது, ஒரு நாணயம் அந்தப்... Read More