நியாயாதிபதிகள் 6:13

அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.



Tags

Related Topics/Devotions

ஏமாற்றத்திலிருந்து ஞானமான வழிநடத்தல் - Rev. Dr. J.N. Manokaran:

ஜான் அட்ரியன் ஷெப்பர்ட்-பேர Read more...

நன்மைக்கான அடையாளம் - Rev. Dr. J.N. Manokaran:

நம்புவதற்காக ஒரு அடையாளத்தை Read more...

சிறிய அல்லது பலவீனமான விசுவாசம் - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு சில சந்தர்ப்பங்களில், & Read more...

வானவில் நிறங்கள் - Rev. Dr. J.N. Manokaran:


வானவில் ஏழு நிறங்களா Read more...

அக்கறையும் இல்லை.. அழைப்பும் இல்லை - Rev. Dr. J.N. Manokaran:

பலருக்கு ஊழியம் அல்லது பணிக Read more...

Related Bible References

No related references found.

Success
Copied