ஆதியாகமம் 3:9-13

3:9 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
3:10 அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.
3:11 அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.
3:12 அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.
3:13 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச்செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.




Related Topics



மனித உரிமைகள் மற்றும் தெய்வீக உரிமைகள்-Rev. Dr. J .N. மனோகரன்

மனித உரிமைகள் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  இருப்பினும், உலகெங்கிலும் மனித உரிமைகள் என்று அழைக்கப்படுவதற்கு எந்த மதிப்பும்...
Read More



அப்பொழுது , தேவனாகிய , கர்த்தர் , ஆதாமைக் , கூப்பிட்டு: , நீ , எங்கே , இருக்கிறாய் , என்றார் , ஆதியாகமம் 3:9 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 3 TAMIL BIBLE , ஆதியாகமம் 3 IN TAMIL , ஆதியாகமம் 3 9 IN TAMIL , ஆதியாகமம் 3 9 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 3 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 3 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 3 TAMIL BIBLE , Genesis 3 IN TAMIL , Genesis 3 9 IN TAMIL , Genesis 3 9 IN TAMIL BIBLE . Genesis 3 IN ENGLISH ,