5:45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
ஒரு புத்திசாலித்தனமான விஞ்ஞானி இருந்தார், அவர் ஒரு கிறிஸ்தவ வீட்டில் வளர்ந்தார், ஆனால் ஒருபோதும் கடவுளை நம்பவில்லை. இயற்பியலில் அவரது கல்வி அவரை... Read More