மாற்கு 6:11

எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்பினார்.



Tags

Related Topics/Devotions

கர்த்தராகிய இயேசுவை நிராகரித்தல் - Rev. Dr. J.N. Manokaran:

ஒவ்வொரு தலைமுறையிலும் அதிகம Read more...

அனைவருக்கும் குணமாகுமா? - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு மனிதன் தனது சக்கர நாற்க Read more...

மாசு மற்றும் தொழில்கள் - Rev. Dr. J.N. Manokaran:

சாதிய படிநிலை மக்களை தூய்மை Read more...

இரத்த சாட்சியாக தீர்க்கதரிசி - Rev. Dr. J.N. Manokaran:

இரத்த சாட்சியாக மரித்த மற்ற Read more...

சட்ட உரிமையும் சிலாக்கியமும் - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு கிராமத்தில், ஒரு நற்செய Read more...

Related Bible References

No related references found.