12:15 பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
பத்தாவது கட்டளை பேராசைக்கு எதிரானது (யாத்திராகமம் 20:17). பேராசை என்பது நமக்குச் சம்பந்தமே இல்லாத ஒன்று. இது எதையும் சட்டவிரோதமாக வைத்திருக்கதான்... Read More