எரேமியா 50:44

இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியிலே ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்து கொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு திட்டஞ்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்?



Tags

Related Topics/Devotions

வல்லமையுள்ள தேவன் (வலிமைமிகு இறைவன்) - Rev. M. ARUL DOSS:

Read more...

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.