எரேமியா 22:4

இந்த வார்த்தையின்படியே நீங்கள் மெய்யாய்ச் செய்வீர்களாகில், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் இரதங்கள்மேலும் குதிரைகள்மேலும் ஏறி, அவனும் அவன் ஊழியக்காரரும் அவன் ஜனமுமாக இந்த அரமனை வாசல்களின் வழியாய் உட்பிரவேசிப்பார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.



Tags

Related Topics/Devotions

அதிர்ச்சியூட்டும் அடக்குமுறைகள் - Rev. Dr. J.N. Manokaran:

தலித் சமூகத்தைச் சேர்ந்த அச Read more...

Related Bible References

No related references found.