எரேமியா 14:13

அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன்.



Tags

Related Topics/Devotions

ஆவிக்குரிய வர்த்தகம் - Rev. Dr. J.N. Manokaran:

துரதிர்ஷ்டவசமாக, சில கிறிஸ் Read more...

Related Bible References

No related references found.