எரேமியா 14:12

அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக்கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் நான் அவர்களை நிர்மூலமாக்குவேன் என்றார்.



Tags

Related Topics/Devotions

ஆவிக்குரிய வர்த்தகம் - Rev. Dr. J.N. Manokaran:

துரதிர்ஷ்டவசமாக, சில கிறிஸ் Read more...

Related Bible References

No related references found.