Tamil Bible

எஸ்றா 9:2

எப்படியென்றால், அவர்களுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள்குமாரருக்கும் பெண்களைக் கொண்டார்கள்; இப்படியே பரிசுத்தவித்து தேசங்களின் ஜனங்களோடே கலந்துபோயிற்று; பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள்.



Tags

Related Topics/Devotions

எசேக்கியத் திட்டத்தின் இரண்டாவது அம்சம் : - Pr. Romilton:

"மிகுதியானவர்க Read more...

முழங்காற்படியிட்டு ஜெபித்தவர்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.