9. என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?
9. Who can say, I have made my heart clean, I am pure from my sin?
என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?
9. Who can say, I have made my heart clean, I am pure from my sin?
நீதிமொழிகள் 20:9