பொன் வ கலைதாசன் (PON VA KALAIDASAN )
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் உள்ள சகோதர ஐக்கியத் திருச்சபையின் போதகரும்
நற்செய்தித் திருப்பணி இயக்கத்தின் நிறுவனரும் ஆவார்.
அருட்பணியாளர்,
எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர் என பன்முகத்தன்மை வாய்ந்த இவர் கிறித்தவ சீடத்துவப் பயிற்சிகளை நடத்தி பல அருட்பணியாளர்களை உருவாக்கிவருவதுடன் திருச்சபைப் போதகர்களுக்கென அடிப்படை இறையியல் வகுப்புகளையும் தமிழ் மொழித்திறன் பயிற்சி வகுப்புகளையும் நடத்திவருகிறார்.
கிறித்தவ நடைமுறைகள் குறித்த இவர்தம் கட்டுரைகள் பல நல்ல பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
தற்சமயம் கிறித்தவ சாதிமறுப்பு பரப்பிலும் களமாடிவருகிறார்.
தொடர்பு எண் :
+91 9715554554
மின்னஞ்சல். ponvakalaidasan@gmail.com
Mail : christsquareconnect@gmail.com