சகரியா 3:1-4

3:1 அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான்.
3:2 அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார்.
3:3 யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.
3:4 அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார் நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்.




Related Topics


அவர் , பிரதான , ஆசாரியனாகிய , யோசுவாவை , எனக்குக் , காண்பித்தார்; , அவன் , கர்த்தருடைய , தூதனுக்கு , முன்பாக , நின்றான்; , சாத்தான் , அவனுக்கு , விரோதஞ்செய்ய , அவன் , வலதுபக்கத்திலே , நின்றான் , சகரியா 3:1 , சகரியா , சகரியா IN TAMIL BIBLE , சகரியா IN TAMIL , சகரியா 3 TAMIL BIBLE , சகரியா 3 IN TAMIL , சகரியா 3 1 IN TAMIL , சகரியா 3 1 IN TAMIL BIBLE , சகரியா 3 IN ENGLISH , TAMIL BIBLE Zechariah 3 , TAMIL BIBLE Zechariah , Zechariah IN TAMIL BIBLE , Zechariah IN TAMIL , Zechariah 3 TAMIL BIBLE , Zechariah 3 IN TAMIL , Zechariah 3 1 IN TAMIL , Zechariah 3 1 IN TAMIL BIBLE . Zechariah 3 IN ENGLISH ,