சகரியா 2:1-5

2:1 நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு புருஷனைக் கண்டேன்.
2:2 நீர் எவ்விடத்துக்குப் போகிறீர் என்று கேட்டேன்; அதற்கு அவர்; எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் அறியும்படி அதை அளக்கிறதற்குப் போகிறேன் என்றார்.
2:3 இதோ, என்னோடேபேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திக்கும்படிப் புறப்பட்டுவந்தான்.
2:4 இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் தன் நடுவிலே கூடும் மனுஷரின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதிலில்லாத பட்டணங்கள்போல் வாசஸ்தலமாகும்.
2:5 நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.




Related Topics


நான் , என் , கண்களை , ஏறெடுத்துப் , பார்த்தபோது , இதோ , தன் , கையிலே , அளவுநூல் , பிடித்திருந்த , ஒரு , புருஷனைக் , கண்டேன் , சகரியா 2:1 , சகரியா , சகரியா IN TAMIL BIBLE , சகரியா IN TAMIL , சகரியா 2 TAMIL BIBLE , சகரியா 2 IN TAMIL , சகரியா 2 1 IN TAMIL , சகரியா 2 1 IN TAMIL BIBLE , சகரியா 2 IN ENGLISH , TAMIL BIBLE Zechariah 2 , TAMIL BIBLE Zechariah , Zechariah IN TAMIL BIBLE , Zechariah IN TAMIL , Zechariah 2 TAMIL BIBLE , Zechariah 2 IN TAMIL , Zechariah 2 1 IN TAMIL , Zechariah 2 1 IN TAMIL BIBLE . Zechariah 2 IN ENGLISH ,