ரூத் 2:10-13

2:10 அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்.
2:11 அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.
2:12 உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.
2:13 அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள்.




Related Topics


அப்பொழுது , அவள் , தரையிலே , முகங்குப்புற , விழுந்து , வணங்கி: , நான் , அந்நியதேசத்தாளாயிருக்க , நீர் , என்னை , விசாரிக்கும்படி , எனக்கு , எதினாலே , உம்முடைய , கண்களில் , தயை , கிடைத்தது , என்றாள் , ரூத் 2:10 , ரூத் , ரூத் IN TAMIL BIBLE , ரூத் IN TAMIL , ரூத் 2 TAMIL BIBLE , ரூத் 2 IN TAMIL , ரூத் 2 10 IN TAMIL , ரூத் 2 10 IN TAMIL BIBLE , ரூத் 2 IN ENGLISH , TAMIL BIBLE RUTH 2 , TAMIL BIBLE RUTH , RUTH IN TAMIL BIBLE , RUTH IN TAMIL , RUTH 2 TAMIL BIBLE , RUTH 2 IN TAMIL , RUTH 2 10 IN TAMIL , RUTH 2 10 IN TAMIL BIBLE . RUTH 2 IN ENGLISH ,