ரூத் 1:1-3

1:1 நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்.
1:2 அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள்.
1:3 நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்.




Related Topics



இடம்பெயர்வு -Rev. Dr. J .N. மனோகரன்

நியாயதிபதிகளின் காலத்தில் இஸ்ரவேலில் ஏற்பட்ட வறட்சி மற்றும் பஞ்சத்திற்கு பயந்து நகோமியும் எலிமெலேக்கும் தங்கள் இரண்டு மகன்களுடன் (மக்லோன்...
Read More



நியாயாதிபதிகள் , நியாயம் , விசாரித்துவரும் , நாட்களில் , தேசத்திலே , பஞ்சம் , உண்டாயிற்று; , அப்பொழுது , யூதாவிலுள்ள , பெத்லெகேம் , ஊரானாகிய , ஒரு , மனுஷன் , தன் , மனைவியோடும் , இரண்டு , குமாரரோடுங்கூட , மோவாப் , தேசத்திலே , போய்ச் , சஞ்சரித்தான் , ரூத் 1:1 , ரூத் , ரூத் IN TAMIL BIBLE , ரூத் IN TAMIL , ரூத் 1 TAMIL BIBLE , ரூத் 1 IN TAMIL , ரூத் 1 1 IN TAMIL , ரூத் 1 1 IN TAMIL BIBLE , ரூத் 1 IN ENGLISH , TAMIL BIBLE RUTH 1 , TAMIL BIBLE RUTH , RUTH IN TAMIL BIBLE , RUTH IN TAMIL , RUTH 1 TAMIL BIBLE , RUTH 1 IN TAMIL , RUTH 1 1 IN TAMIL , RUTH 1 1 IN TAMIL BIBLE . RUTH 1 IN ENGLISH ,