ரோமர் 5:5-8

5:5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
5:6 அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.
5:7 நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
5:8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.




Related Topics



நிபந்தனையற்ற அன்பு-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு உளவியலாளர் ஒரு பல்கலைக்கழகத்தால் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் நிபந்தனையற்ற அன்பின் பண்புகளை பட்டியலிட்டார்.  சுவாரஸ்யமாக,...
Read More



மேலும் , நமக்கு , அருளப்பட்ட , பரிசுத்த , ஆவியினாலே , தேவ , அன்பு , நம்முடைய , இருதயங்களில் , ஊற்றப்பட்டிருக்கிறபடியால் , அந்த , நம்பிக்கை , நம்மை , வெட்கப்படுத்தாது , ரோமர் 5:5 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 5 TAMIL BIBLE , ரோமர் 5 IN TAMIL , ரோமர் 5 5 IN TAMIL , ரோமர் 5 5 IN TAMIL BIBLE , ரோமர் 5 IN ENGLISH , TAMIL BIBLE Romans 5 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 5 TAMIL BIBLE , Romans 5 IN TAMIL , Romans 5 5 IN TAMIL , Romans 5 5 IN TAMIL BIBLE . Romans 5 IN ENGLISH ,