ரோமர் 5:3-5

5:3 அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,
5:4 உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.
5:5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.




Related Topics



விசுவாச சோதனையா?-Rev. Dr. J .N. மனோகரன்

தேவன் ஏன் நம்மை சோதிக்க வேண்டும்?  தேவனுக்கு நம் இதயம், மனம், எண்ணங்கள் மற்றும் பேசப் போகின்ற வார்த்தைகள் என எல்லாம் அறிவாரே. எனவே, சோதனை செயல்முறை...
Read More



அதுமாத்திரமல்ல , உபத்திரவம் , பொறுமையையும் , பொறுமை , பரீட்சையையும் , பரீட்சை , நம்பிக்கையையும் , உண்டாக்குகிறதென்று , நாங்கள் , அறிந்து , , ரோமர் 5:3 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 5 TAMIL BIBLE , ரோமர் 5 IN TAMIL , ரோமர் 5 3 IN TAMIL , ரோமர் 5 3 IN TAMIL BIBLE , ரோமர் 5 IN ENGLISH , TAMIL BIBLE Romans 5 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 5 TAMIL BIBLE , Romans 5 IN TAMIL , Romans 5 3 IN TAMIL , Romans 5 3 IN TAMIL BIBLE . Romans 5 IN ENGLISH ,