ரோமர் 5:17-19

5:17 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.
5:18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.
5:19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.




Related Topics


அல்லாமலும் , ஒருவனுடைய , மீறுதலினாலே , அந்த , ஒருவன்மூலமாய் , மரணம் , ஆண்டுகொண்டிருக்க , கிருபையின் , பரிபூரணத்தையும் , நீதியாகிய , ஈவின் , பரிபூரணத்தையும் , பெறுகிறவர்கள் , இயேசு , கிறிஸ்து , என்னும் , ஒருவராலே , ஜீவனை , அடைந்து , ஆளுவார்களென்பது , அதிக , நிச்சயமாமே , ரோமர் 5:17 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 5 TAMIL BIBLE , ரோமர் 5 IN TAMIL , ரோமர் 5 17 IN TAMIL , ரோமர் 5 17 IN TAMIL BIBLE , ரோமர் 5 IN ENGLISH , TAMIL BIBLE Romans 5 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 5 TAMIL BIBLE , Romans 5 IN TAMIL , Romans 5 17 IN TAMIL , Romans 5 17 IN TAMIL BIBLE . Romans 5 IN ENGLISH ,