ரோமர் 3:10-18

3:10 அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
3:11 உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
3:12 எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
3:13 அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;
3:14 அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;
3:15 அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது;
3:16 நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;
3:17 சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;
3:18 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.




Related Topics



உங்களுக்கு விரோதமாய் எழும்பும்...-Rev. M. ARUL DOSS

1. விரோதமாய் எழும்பும் சத்துரு உபாகமம் 28:7 உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி...
Read More



அந்தப்படியே: , நீதிமான் , ஒருவனாகிலும் , இல்லை; , ரோமர் 3:10 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 3 TAMIL BIBLE , ரோமர் 3 IN TAMIL , ரோமர் 3 10 IN TAMIL , ரோமர் 3 10 IN TAMIL BIBLE , ரோமர் 3 IN ENGLISH , TAMIL BIBLE Romans 3 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 3 TAMIL BIBLE , Romans 3 IN TAMIL , Romans 3 10 IN TAMIL , Romans 3 10 IN TAMIL BIBLE . Romans 3 IN ENGLISH ,