ரோமர் 14:17-20

14:17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
14:18 இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.
14:19 ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.
14:20 போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும்.




Related Topics



மிகுந்த மகிழ்ச்சி-Rev. Dr. J .N. மனோகரன்

பெரும்பாலான திருவிழாக்கள்  விருந்துகளை முக்கிய அம்சமாக கொண்டுள்ளன.  அனைத்து கொண்டாட்டங்களும் நல்ல உணவுடன்  நிறைவடையும்.  இப்போதெல்லாம்...
Read More



தேவனுடைய , ராஜ்யம் , புசிப்பும் , குடிப்புமல்ல , அது , நீதியும் , சமாதானமும் , பரிசுத்த , ஆவியினாலுண்டாகும் , சந்தோஷமுமாயிருக்கிறது , ரோமர் 14:17 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 14 TAMIL BIBLE , ரோமர் 14 IN TAMIL , ரோமர் 14 17 IN TAMIL , ரோமர் 14 17 IN TAMIL BIBLE , ரோமர் 14 IN ENGLISH , TAMIL BIBLE Romans 14 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 14 TAMIL BIBLE , Romans 14 IN TAMIL , Romans 14 17 IN TAMIL , Romans 14 17 IN TAMIL BIBLE . Romans 14 IN ENGLISH ,