ரோமர் 12:6-8

12:6 நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.
12:7 ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,
12:8 புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதாலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.




Related Topics



புறக்கணிக்கப்பட்ட விருந்தோம்பல் ஊழியம் -Rev. Dr. J .N. மனோகரன்

விருந்தோம்பல் என்பது மூலோபாய ஊழியங்களில் ஒன்றாகும், ஆனால் அது பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட ஊழியம். இந்த புறக்கணிப்பை வேதாகமம் எச்சரிக்கிறது,...
Read More



நமக்கு , அருளப்பட்ட , கிருபையின்படியே , நாம் , வெவ்வேறான , வரங்களுள்ளவர்களானபடியினாலே , நம்மில் , தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற , வரத்தையுடையவன் , விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் , சொல்லக்கடவன் , ரோமர் 12:6 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 12 TAMIL BIBLE , ரோமர் 12 IN TAMIL , ரோமர் 12 6 IN TAMIL , ரோமர் 12 6 IN TAMIL BIBLE , ரோமர் 12 IN ENGLISH , TAMIL BIBLE Romans 12 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 12 TAMIL BIBLE , Romans 12 IN TAMIL , Romans 12 6 IN TAMIL , Romans 12 6 IN TAMIL BIBLE . Romans 12 IN ENGLISH ,