ரோமர் 12:19-21

12:19 பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.
12:20 அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.
12:21 நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.




Related Topics



கெத்செமனே முதல் கொல்கொதா-Rev. Dr. J .N. மனோகரன்

நம் ஆண்டவரின் வியர்வை இரத்தமாக கெத்செமனே தோட்டத்தில் சிந்தியபோதே கடுமையான துன்பம் தொடங்கியது. இரட்சகராகிய இயேசு ஜெபிக்கும் போது நித்திரை...
Read More



பிரியமானவர்களே , பழிவாங்குதல் , எனக்குரியது , நானே , பதிற்செய்வேன் , என்று , கர்த்தர் , சொல்லுகிறார் , என்று , எழுதியிருக்கிறபடியால் , நீங்கள் , பழிவாங்காமல் , கோபாக்கினைக்கு , இடங்கொடுங்கள் , ரோமர் 12:19 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 12 TAMIL BIBLE , ரோமர் 12 IN TAMIL , ரோமர் 12 19 IN TAMIL , ரோமர் 12 19 IN TAMIL BIBLE , ரோமர் 12 IN ENGLISH , TAMIL BIBLE Romans 12 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 12 TAMIL BIBLE , Romans 12 IN TAMIL , Romans 12 19 IN TAMIL , Romans 12 19 IN TAMIL BIBLE . Romans 12 IN ENGLISH ,